இந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.
எண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.
பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.
ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.
முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.
“புலமையை போற்றும் புகழுடம்பு மடிந்ததே! தருமம் கலக்காமல் வரும் புகழும் சுகமும் பொய்யாகி அழியும் என்று கூறிய நா ஓய்ந்ததோ? கொடுத்து மகிழ்ந்த கொடை வள்ளல் நான் வந்தது அறியாமல் கிடக்கின்ற கோலமும் காணப்பெற்ற பாவியானேனே”
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே பொறுமையோடிரு ஆனால் சோம்பேரியாயிராதே சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே கொடையாளியாயிறு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே வீரனாயிறு ஆனால் போக்கிரியாயிராதே இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே பற்றட்டிரு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
poda pakkikale
ReplyDeleteituvum oru pozhappa
for more, maalainila.blogspot.com
ReplyDeleteit gives a detailed account on God
Anbe kadavul
ReplyDeletenaan ethaiyum kandu pidikkavillai
ReplyDeleteஇந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.
ReplyDeleteஎண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.
பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.
ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.
முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.
கடவுளை நான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன், இன்னும் கண்டுபிடிக்கவில்லை!
ReplyDeletekadavul kaiyadippara, mattara? ithu than en kelvi
ReplyDeletepathil ??
God does not need man to show his powers!
ReplyDeleteமனிதனை நல்வழி பாடுத்த மனிதனால் ஊருவாக்கப்பட்ட ஒரு கற்பனை தான் கடவுள் .
ReplyDeleteintha sighti kadavul padikka mattar.
ReplyDeleteintha kelvikalai kadavul yaridamum ketka mattar.
“புலமையை போற்றும் புகழுடம்பு மடிந்ததே!
ReplyDeleteதருமம் கலக்காமல் வரும் புகழும் சுகமும் பொய்யாகி அழியும் என்று கூறிய நா ஓய்ந்ததோ?
கொடுத்து மகிழ்ந்த கொடை வள்ளல்
நான் வந்தது அறியாமல் கிடக்கின்ற கோலமும் காணப்பெற்ற பாவியானேனே”
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
ReplyDeleteபொறுமையோடிரு ஆனால் சோம்பேரியாயிராதே
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிறு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
வீரனாயிறு ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
பற்றட்டிரு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
கோயில் (தில்லை / சிதம்பரம்)
ReplyDeleteதிருவேட்களம்
திருநெல்வாயில்
திருக்கழிப்பாலை
திருநல்லூர்ப் பெருமணம்
திருமயேந்திரப்பள்ளி
தென் திருமுல்லைவாயில்
திருக்கலிக்காமூர்
திருச்சாய்க்காடு
திருப்பல்லவனீச்சுரம்
திருவெண்காடு
கீழைத் திருக்காட்டுப்பள்ளி
திருக்குருகாவூர்
சீர்காழி
திருக்கோலக்கா
திருப்புள்ளிருக்கு வேளூர்
திருக்கண்ணார் கோயில்
திருக்கடைமுடி
திருநின்றியூர்
திருப்புங்கூர்
திருநீடூர்
அன்னியூர்
திருவேள்விக்குடி
எதிர்கொள்பாடி
திருமணஞ்சேரி
திருக்குறுக்கை
கருப்பறியலூர்
திருக்குரக்குக்கா
திருவாழ்கொளிப் புத்தூர்
பழமண்ணிப் படிக்கரை
ஓமாம்புலியூர்
கானாட்டுமுள்ளூர்
திருநாரையூர்
திருக்கடம்பூர்
திருப்பந்தணைநல்லூர்
கஞ்சனூர்
திருக்கோடிகா
திருமங்கலக்குடி
திருப்பனந்தாள்
திருஆப்பாடி
சேய்ஞலூர்
திருந்துதேவன்குடி
திருவியலூர்
திருக்கொட்டையூர்
திருஇன்னம்பர்
திருப்புறம்பயம்
திருவிசயமங்கை
திருவைகாவூர்
வடகுரங்காடுதுறை
திருப்பழனம்
திருவையாறு
திருநெய்த்தானம்
திருப்பெரும்புலியூர்
ReplyDeleteதிருமழபாடி
திருப்பழுவூர்
திருக்கானூர்
அன்பில் ஆலந்துறை
திருமாந்துறை
திருப்பாற்றுறை
திருஆனைக்கா
திருப்பைஞ்ஞீலி
திருப்பாச்சில் ஆச்சிராமம்
திருஈங்கோய்மலை
சோழநாடு காவிரித் தென்கரை
திருவாட்போக்கி
கடம்பந்துறை
திருப்பராய்த்துறை
கற்குடி
திருமுக்கீச்சரம்
திருசிராப்பள்ளி
திருஎறும்பியூர்
திருநெடுங்களம்
மேலைத் திருக்காட்டுப்பள்ளி
திருஆலம்பொழில்
திருப்பூந்துருத்தி
திருக்கண்டியூர்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
தென்குடித்திட்டை
திருப்புள்ளமங்கை
சக்கரப்பள்ளி
திருக்கருகாவூர்
திருப்பாலைத்துறை
திருநல்லூர்
ஆவூர்ப்பசுபதிச்சுரம்
திருச்சத்திமுற்றம்
திருப்பட்டீச்சரம்
பழையாறை வடதளி
திருவலஞ்சுழி
திருக்குடமூக்கு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
குடந்தைக்காரோணம்
திருநாகேச்சுரம்
திருஇடைமருதூர்
தென்குரங்காடுதுறை
திருநீலக்குடி
வைகல்மாடக்கோயில்
திருநல்லம்
திருக்கோழம்பம்
திருஆவடுதுறை
திருத்துருத்தி
திருஅழுந்தூர்
மயிலாடுதுறை
திருவிளநகர்
திருப்பறியலூர்
திருச்செம்பொன் பள்ளி
திருநனிப்பள்ளி
திருவலம்புரம்
திருத்தலைச்சங்காடு
திருஆக்கூர்
திருக்கடவூர் வீரட்டம்
திருக்கடவூர் மயானம்
திருவேட்டக்குடி
திருத்தெளிச்சேரி
திருத்தருமபுரம்
திருநள்ளாறு
திருக்கோட்டாறு
திருஅம்பர்
திருஅம்பர் மாகாளம்
திருமீயச்சூர்
இளங்கோயில்
திருத்திலதைப்பதி
திருப்பாம்புரம்
திருச்சிறுகுடி
திருவீழிமிழலை
திருவன்னியூர்
கருவிலிக் கொட்டிட்டை
பேணுபெருந்துறை
திருநறையூர்ச் சித்தீச்சரம்
திருஅரிசிற்கரைப் புத்தூர்
திருச்சிவபுரம்
திருக்கலயநல்லூர்
திருக்கருக்குடி
திருவாஞ்சியம்
நன்னிலம்
கொண்டீச்சரம்
திருப்பனையூர்
திருவிற்குடி வீரட்டம்
திருப்புகலூர்
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
இராமனதீச்சரம்
திருப்பயற்றூர்
திருசெங்காட்டங்குடி
திருமருகல்
திருச்சாத்தமங்கை
திருநாகைக் காரோணம்
சிக்கல்
திருக்கீழ்வேளூர்
திருத்தேவூர்
திருப்பள்ளியின் முக்கூடல்
திருஆரூர்
திருஆரூர் அரநெறி
திருஆரூர்ப் பரவையுண் மண்டளி
திருவிளமர்
கரவீரம்
பெருவேளூர்
தலையாலங்காடு
திருக்குடவாயில்
திருச்சேறை
திருநாலூர் மயானம்
கடுவாய்க்கரைப் புத்தூர்
திருஇரும்பூளை
திருஅரதைப் பெரும்பாழி
திருஅவளிவணல்லூர்
பரிதிநியமம்
திருவெண்ணியூர்
திருப்பூவனூர்
பாதாளேச்சுரம்
திருக்களர்
திருச்சிற்றேமம்
திருவுசாத்தானம்
இடும்பாவனம்
திருக்கடிக்குளம்
திருத்தண்டலை நீள்நெறி
திருக்கோட்டூர்
திருவெண்டுறை
கொள்ளம்புதூர்
திருப்பேரெயில்
திருக்கொள்ளிக்காடு
திருதெங்கூர்
திருநெல்லிக்கா
திருநாட்டியத்தான்குடி
திருக்காறாயில்
கன்றாப்பூர்
திருவலிவலம்
திருக்கைச்சினம்
திருக்கோளிலி
திருவாய்மூர்
திருமறைக்காடு
திருஅகத்தியான்பள்ளி
திருக்கோடி
ஈழ நாடு
திருக்கோணமலை
திருக்கேதீச்சரம்
பாண்டிய நாடு
திருஆலவாய்
திருஆப்பனூர்
திருப்பரங்குன்றம்
திருஏடகம்
திருக்கொடுங்குன்றம்
திருப்புத்தூர்
திருப்புனவாயில்
இராமேச்சுரம்
திருஆடானை
திருக்கானப்பேர்
திருப்பூவனம்
திருச்சுழியல்
திருக்குற்றாலம்
திருக்குறும்பலா
திருநெல்வேலி
மலை நாடு
திருஅஞ்சைக்களம்
கொங்கு நாடு
திருப்புக்கொளியூர் (அவிநாசி)
திருமுருகன்பூண்டி
திருநணா(பவானி)
திருச்செங்குன்றூர்
திருவெஞ்சமாக்கூடல்
திருப்பாண்டிக் கொடுமுடி
திருக்கருவூரானிலை (கரூர்)
நடு நாடு
திருநெல்வாயில் அரத்துறை
தூங்கானைமாடம்
திருக்கூடலையாற்றூர்
எருக்கத்தம்புலியூர்
திருத்தினைநகர்
திருச்சோபுரம்
திருஅதிகை வீரட்டானம்
திருநாவலூர்
திருமுதுகுன்றம்
திருநெல்வெண்ணெய்
திருக்கோவலூர் வீரட்டம்
அறையணிநல்லூர்
திருஇடையாறு
திருவெண்ணெய் நல்லூர்
திருத்துறையூர்
திருவடுகூர்
திருமாணிக்குழி
திருப்பாதிரிப்புலியூர்
திருமுண்டீச்சரம்
திருப்புறவார் பனங்காட்டூர்
திருஆமாத்தூர்
திருஅண்ணாமலை
தொண்டை நாடு
திருக்கச்சி ஏகம்பம்
திருக்கச்சி மேற்றளி
ஓணகாந்தன்தளி
திருக்கச்சி அனேகதங்காவதம்
திருக்கச்சி நெறிக்காரைக்காடு
குரங்கணில்முட்டம்
திருமாகறல்
திருவோத்தூர்
திருவன்பார்த்தான் பனங்காட்டூர்
திருவல்லம்
திருமாற்பேறு
திருவூறல்
இலம்பையங்கோட்டூர்
திருவிற்கோலம்
திருஆலங்காடு
திருப்பாசூர்
திருவெண்பாக்கம்
திருக்கள்ளில்
திருக்காளத்தி
திருவொற்றியூர்
திருவலிதாயம்
வட திருமுல்லைவாயில்
திருவேற்காடு
திருமயிலாப்பூர்
திருவான்மியூர்
திருக்கச்சூர்
திருஇடைச்சுரம்
திருக்கழுக்குன்றம்
அச்சிறுபாக்கம்
திருவக்கரை
திருஅரசிலி
இரும்பைமாகாளம்
துளுவ நாடு
திருக்கோகர்ணம்
வட நாடு
திருப்பருப்பதம்
இந்திர நீலப்பருப்பதம்
திருஅநேகதங்காவதம்
திருக்கேதாரம்
திருநொடித்தான்மலை
புதிய தலம் (காவேரி தென்கரை)
திருவிடைவாய்
எனக்கு ஒரு சிந்தனை உதித்தது.
Deleteஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரை அழிக்கிரது.
ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,?
எல்லாவட்ரையும் உடையது எது..........?
தல சகோதரர்கள் தெரிந்தால் சொல்லவும்.............
அஹம் ப்ராம்மாஸ்மி கடவுள் உன்னுள் இருக்கிறார்
ReplyDelete