கடவுள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. poda pakkikale
    ituvum oru pozhappa

    ReplyDelete
  2. for more, maalainila.blogspot.com
    it gives a detailed account on God

    ReplyDelete
  3. naan ethaiyum kandu pidikkavillai

    ReplyDelete
  4. இந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.

    எண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.

    பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.

    ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.

    முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.

    ReplyDelete
  5. கடவுளை நான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன், இன்னும் கண்டுபிடிக்கவில்லை!

    ReplyDelete
  6. kadavul kaiyadippara, mattara? ithu than en kelvi
    pathil ??

    ReplyDelete
  7. God does not need man to show his powers!

    ReplyDelete
  8. கிருஷ்ணாFriday, November 28, 2014

    மனிதனை நல்வழி பாடுத்த மனிதனால் ஊருவாக்கப்பட்ட ஒரு கற்பனை தான் கடவுள் .

    ReplyDelete
  9. intha sighti kadavul padikka mattar.

    intha kelvikalai kadavul yaridamum ketka mattar.

    ReplyDelete
  10. “புலமையை போற்றும் புகழுடம்பு மடிந்ததே!
    தருமம் கலக்காமல் வரும் புகழும் சுகமும் பொய்யாகி அழியும் என்று கூறிய நா ஓய்ந்ததோ?
    கொடுத்து மகிழ்ந்த கொடை வள்ளல்
    நான் வந்தது அறியாமல் கிடக்கின்ற கோலமும் காணப்பெற்ற பாவியானேனே”

    ReplyDelete
  11. சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
    பொறுமையோடிரு ஆனால் சோம்பேரியாயிராதே
    சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
    அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
    இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே
    கொடையாளியாயிறு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
    வீரனாயிறு ஆனால் போக்கிரியாயிராதே
    இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
    பற்றட்டிரு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
    நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே

    ReplyDelete
  12. கோயில் (தில்லை / சிதம்பரம்)
    திருவேட்களம்
    திருநெல்வாயில்
    திருக்கழிப்பாலை
    திருநல்லூர்ப் பெருமணம்
    திருமயேந்திரப்பள்ளி
    தென் திருமுல்லைவாயில்
    திருக்கலிக்காமூர்
    திருச்சாய்க்காடு
    திருப்பல்லவனீச்சுரம்
    திருவெண்காடு
    கீழைத் திருக்காட்டுப்பள்ளி
    திருக்குருகாவூர்
    சீர்காழி
    திருக்கோலக்கா
    திருப்புள்ளிருக்கு வேளூர்
    திருக்கண்ணார் கோயில்
    திருக்கடைமுடி
    திருநின்றியூர்
    திருப்புங்கூர்
    திருநீடூர்
    அன்னியூர்
    திருவேள்விக்குடி
    எதிர்கொள்பாடி
    திருமணஞ்சேரி
    திருக்குறுக்கை
    கருப்பறியலூர்
    திருக்குரக்குக்கா
    திருவாழ்கொளிப் புத்தூர்
    பழமண்ணிப் படிக்கரை
    ஓமாம்புலியூர்
    கானாட்டுமுள்ளூர்
    திருநாரையூர்
    திருக்கடம்பூர்
    திருப்பந்தணைநல்லூர்
    கஞ்சனூர்
    திருக்கோடிகா
    திருமங்கலக்குடி
    திருப்பனந்தாள்
    திருஆப்பாடி
    சேய்ஞலூர்
    திருந்துதேவன்குடி
    திருவியலூர்
    திருக்கொட்டையூர்
    திருஇன்னம்பர்
    திருப்புறம்பயம்
    திருவிசயமங்கை
    திருவைகாவூர்
    வடகுரங்காடுதுறை
    திருப்பழனம்
    திருவையாறு
    திருநெய்த்தானம்
    திருப்பெரும்புலியூர்

    ReplyDelete

  13. திருமழபாடி
    திருப்பழுவூர்
    திருக்கானூர்
    அன்பில் ஆலந்துறை
    திருமாந்துறை
    திருப்பாற்றுறை
    திருஆனைக்கா
    திருப்பைஞ்ஞீலி
    திருப்பாச்சில் ஆச்சிராமம்
    திருஈங்கோய்மலை
    சோழநாடு காவிரித் தென்கரை
    திருவாட்போக்கி
    கடம்பந்துறை
    திருப்பராய்த்துறை
    கற்குடி
    திருமுக்கீச்சரம்
    திருசிராப்பள்ளி
    திருஎறும்பியூர்
    திருநெடுங்களம்
    மேலைத் திருக்காட்டுப்பள்ளி
    திருஆலம்பொழில்
    திருப்பூந்துருத்தி
    திருக்கண்டியூர்
    திருச்சோற்றுத்துறை
    திருவேதிகுடி
    தென்குடித்திட்டை
    திருப்புள்ளமங்கை
    சக்கரப்பள்ளி
    திருக்கருகாவூர்
    திருப்பாலைத்துறை
    திருநல்லூர்
    ஆவூர்ப்பசுபதிச்சுரம்
    திருச்சத்திமுற்றம்
    திருப்பட்டீச்சரம்
    பழையாறை வடதளி
    திருவலஞ்சுழி
    திருக்குடமூக்கு
    குடந்தைக் கீழ்க்கோட்டம்
    குடந்தைக்காரோணம்
    திருநாகேச்சுரம்
    திருஇடைமருதூர்
    தென்குரங்காடுதுறை
    திருநீலக்குடி
    வைகல்மாடக்கோயில்
    திருநல்லம்
    திருக்கோழம்பம்
    திருஆவடுதுறை
    திருத்துருத்தி
    திருஅழுந்தூர்
    மயிலாடுதுறை
    திருவிளநகர்
    திருப்பறியலூர்
    திருச்செம்பொன் பள்ளி
    திருநனிப்பள்ளி
    திருவலம்புரம்
    திருத்தலைச்சங்காடு
    திருஆக்கூர்
    திருக்கடவூர் வீரட்டம்
    திருக்கடவூர் மயானம்
    திருவேட்டக்குடி
    திருத்தெளிச்சேரி
    திருத்தருமபுரம்
    திருநள்ளாறு
    திருக்கோட்டாறு
    திருஅம்பர்
    திருஅம்பர் மாகாளம்
    திருமீயச்சூர்
    இளங்கோயில்
    திருத்திலதைப்பதி
    திருப்பாம்புரம்
    திருச்சிறுகுடி
    திருவீழிமிழலை
    திருவன்னியூர்
    கருவிலிக் கொட்டிட்டை
    பேணுபெருந்துறை
    திருநறையூர்ச் சித்தீச்சரம்
    திருஅரிசிற்கரைப் புத்தூர்
    திருச்சிவபுரம்
    திருக்கலயநல்லூர்
    திருக்கருக்குடி
    திருவாஞ்சியம்
    நன்னிலம்
    கொண்டீச்சரம்
    திருப்பனையூர்
    திருவிற்குடி வீரட்டம்
    திருப்புகலூர்
    திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
    இராமனதீச்சரம்
    திருப்பயற்றூர்
    திருசெங்காட்டங்குடி
    திருமருகல்
    திருச்சாத்தமங்கை
    திருநாகைக் காரோணம்
    சிக்கல்
    திருக்கீழ்வேளூர்
    திருத்தேவூர்
    திருப்பள்ளியின் முக்கூடல்
    திருஆரூர்
    திருஆரூர் அரநெறி
    திருஆரூர்ப் பரவையுண் மண்டளி
    திருவிளமர்
    கரவீரம்
    பெருவேளூர்
    தலையாலங்காடு
    திருக்குடவாயில்
    திருச்சேறை
    திருநாலூர் மயானம்
    கடுவாய்க்கரைப் புத்தூர்
    திருஇரும்பூளை
    திருஅரதைப் பெரும்பாழி
    திருஅவளிவணல்லூர்
    பரிதிநியமம்
    திருவெண்ணியூர்
    திருப்பூவனூர்
    பாதாளேச்சுரம்
    திருக்களர்
    திருச்சிற்றேமம்
    திருவுசாத்தானம்
    இடும்பாவனம்
    திருக்கடிக்குளம்
    திருத்தண்டலை நீள்நெறி
    திருக்கோட்டூர்
    திருவெண்டுறை
    கொள்ளம்புதூர்
    திருப்பேரெயில்
    திருக்கொள்ளிக்காடு
    திருதெங்கூர்
    திருநெல்லிக்கா
    திருநாட்டியத்தான்குடி
    திருக்காறாயில்
    கன்றாப்பூர்
    திருவலிவலம்
    திருக்கைச்சினம்
    திருக்கோளிலி
    திருவாய்மூர்
    திருமறைக்காடு
    திருஅகத்தியான்பள்ளி
    திருக்கோடி
    ஈழ நாடு
    திருக்கோணமலை
    திருக்கேதீச்சரம்
    பாண்டிய நாடு
    திருஆலவாய்
    திருஆப்பனூர்
    திருப்பரங்குன்றம்
    திருஏடகம்
    திருக்கொடுங்குன்றம்
    திருப்புத்தூர்
    திருப்புனவாயில்
    இராமேச்சுரம்
    திருஆடானை
    திருக்கானப்பேர்
    திருப்பூவனம்
    திருச்சுழியல்
    திருக்குற்றாலம்
    திருக்குறும்பலா
    திருநெல்வேலி
    மலை நாடு
    திருஅஞ்சைக்களம்
    கொங்கு நாடு
    திருப்புக்கொளியூர் (அவிநாசி)
    திருமுருகன்பூண்டி
    திருநணா(பவானி)
    திருச்செங்குன்றூர்
    திருவெஞ்சமாக்கூடல்
    திருப்பாண்டிக் கொடுமுடி
    திருக்கருவூரானிலை (கரூர்)
    நடு நாடு
    திருநெல்வாயில் அரத்துறை
    தூங்கானைமாடம்
    திருக்கூடலையாற்றூர்
    எருக்கத்தம்புலியூர்
    திருத்தினைநகர்
    திருச்சோபுரம்
    திருஅதிகை வீரட்டானம்
    திருநாவலூர்
    திருமுதுகுன்றம்
    திருநெல்வெண்ணெய்
    திருக்கோவலூர் வீரட்டம்
    அறையணிநல்லூர்
    திருஇடையாறு
    திருவெண்ணெய் நல்லூர்
    திருத்துறையூர்
    திருவடுகூர்
    திருமாணிக்குழி
    திருப்பாதிரிப்புலியூர்
    திருமுண்டீச்சரம்
    திருப்புறவார் பனங்காட்டூர்
    திருஆமாத்தூர்
    திருஅண்ணாமலை
    தொண்டை நாடு
    திருக்கச்சி ஏகம்பம்
    திருக்கச்சி மேற்றளி
    ஓணகாந்தன்தளி
    திருக்கச்சி அனேகதங்காவதம்
    திருக்கச்சி நெறிக்காரைக்காடு
    குரங்கணில்முட்டம்
    திருமாகறல்
    திருவோத்தூர்
    திருவன்பார்த்தான் பனங்காட்டூர்
    திருவல்லம்
    திருமாற்பேறு
    திருவூறல்
    இலம்பையங்கோட்டூர்
    திருவிற்கோலம்
    திருஆலங்காடு
    திருப்பாசூர்
    திருவெண்பாக்கம்
    திருக்கள்ளில்
    திருக்காளத்தி
    திருவொற்றியூர்
    திருவலிதாயம்
    வட திருமுல்லைவாயில்
    திருவேற்காடு
    திருமயிலாப்பூர்
    திருவான்மியூர்
    திருக்கச்சூர்
    திருஇடைச்சுரம்
    திருக்கழுக்குன்றம்
    அச்சிறுபாக்கம்
    திருவக்கரை
    திருஅரசிலி
    இரும்பைமாகாளம்
    துளுவ நாடு
    திருக்கோகர்ணம்
    வட நாடு
    திருப்பருப்பதம்
    இந்திர நீலப்பருப்பதம்
    திருஅநேகதங்காவதம்
    திருக்கேதாரம்
    திருநொடித்தான்மலை
    புதிய தலம் (காவேரி தென்கரை)
    திருவிடைவாய்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு சிந்தனை உதித்தது.

      ஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரை அழிக்கிரது.

      ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,?

      எல்லாவட்ரையும் உடையது எது..........?

      தல சகோதரர்கள் தெரிந்தால் சொல்லவும்.............

      Delete
  14. அஹம் ப்ராம்மாஸ்மி கடவுள் உன்னுள் இருக்கிறார்

    ReplyDelete