ஆயக்கலைகள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. ஆயக்கலைகள் 64
    ஆயக்கலைகள் அறுபத்து நாலு


    1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிகிதம்);
    3. கணிதம்;
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாத்திரம்);
    8. கணியம் (சோதிட சாத்திரம்);
    9. அறநூல் (தரும சாத்திரம்);
    10. ஓகநூல் (யோக சாத்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
    14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு;
    18. அணிநூல் (அலங்காரம்);
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
    20. நாடகம்;
    21. நடம்;
    22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
    23. யாழ் (வீணை);
    24. குழல்;
    25. மதங்கம் (மிருதங்கம்);
    26. தாளம்;
    27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
    30. யானையேற்றம் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்ல யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
    39. காமநூல் (மதன சாத்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம்);
    42. இதளியம் (ரசவாதம்);
    43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
    44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
    45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
    47. கலுழம் (காருடம்);
    48. இழப்பறிகை (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
    51. வான்செலவு (ஆகாய கமனம்);
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
    54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
    56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
    57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
    59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
    63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
    64 சூனியம்

    ReplyDelete
  2. 1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
    3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
    8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
    9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
    10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
    14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு (காவியம்);
    18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
    20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
    21. பாட்டு (கீதம்);
    22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
    23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
    24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
    25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
    26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
    27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
    30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
    39. காமம் (காம சாஸ்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
    42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
    43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
    44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
    45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
    47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
    48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
    51. உடற் (தேகப்) பயிற்சி;
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
    54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
    56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
    57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
    59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
    63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
    64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

    ReplyDelete
  3. 1. ‌முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3.கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8.தர்ம சாஸ்திரம், 9. யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,
    ...
    11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14. வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப்பிரம்மம், 17. காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20.கூத்து,

    21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24.மிருதங்க இசை, 25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப்பரீட்சை, 28. கனகப் பரீட்சை (தங்கம் எது என அறிதல்), 29.யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை ஏற்றமும் ஜாதிஅறிதலும்,

    31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம்மற்றும் தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36.உச்சாடனம், 37. பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39.மோகனம், 40. ஆகர்ஷணம்,

    41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44.துயர் மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும்சாஸ்திரம், 47. களவு, 48. மறைந்துரைதல், 49. ஆகாயப்பிரவேசம், 50. விண் நடமாட்டம்,

    51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திரஜாலம், 54. மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜலஸ்தம்பனம், 57. வாயு ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59.வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில ஸ்தம்பனம், 61. சுன்னஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக்கட்டுப்படுத்துதல், 64. இசை.

    ReplyDelete
  4. ஆய கலைகள் அறுபத்து நான்கு
    1. எழுத்திலக்கணம் / அட்சரங்கள் / பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிகிதம்) / யாப்பறிவு;
    3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
    8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
    9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
    10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
    14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் / சாமுத்ரிகா லட்சணம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு (காவியம்);
    18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
    20. நாடகம் / கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
    21. பாட்டு (கீதம்);
    22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
    23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
    24. யாழ் (வீணை); குழல் / புல்லாங்குழல் வாசிப்பு;
    25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
    26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் / இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
    27. விற்பயிற்சி / ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் / தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சை/ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
    30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல் / மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி / போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு / பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
    39. காமம் (காம சாஸ்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம் / ஆகரஷனம்);
    42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
    43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
    44. பிறவுயிர் மொழியறிகை / மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
    45. மகிழுறுத்தம் / துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி / நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
    47. கலுழம் / விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
    48. இழப்பறிகை / களவு (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் / மறைத்துரைத்தல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு / விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
    51. உடற் (தேகப்) பயிற்சி;
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்/ அரூபமாதல்);
    54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
    56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
    57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
    59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
    63. வாட்கட்டு / வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
    64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) / சூதாட்டம் / சொக்கட்டான் / கைவிரைவு / ஹஸ்தலாவகம்);

    ReplyDelete
  5. லிகிதம், s. written books, manuscripts, எழுதிய புத்தகம்; 2. art of writing, penmanship, எழுதும் திறமை; 3. a letter, கடிதம்; 4. a written document.
    இலிகி, writing, painting; 2. a letter.
    இலிகிதன், இலிகிதர், writer, secretary.

    ReplyDelete
  6. அறுபத்து நான்கு கலைகள்:
    1. அக்ஷர லக்ஷணம் (எழுத்தறிவு), 2. லிகிதம் (எழுத்துமுறை) 3. கணிதம், 4. வேதம் 5. புராணம், 6. வியாகரணம்,7. நீதி சாஸ்திரம், 8. ஜோதிஷம், 9. தர்ம சாத்திரம்,10. யோகம், 11. மந்திரம், 12. சகுனம், 13. சிற்பம்,14. வைத்தியம், 15. ரூப சாத்திரம் (உருவ/வடிவ சாத்திரம்), 16. இதிகாசம், 17. காவியம், 18. அலங்காரம்,19. மதுர பாஷணம் (இனிமையாகப் பேசுதல்), 20. நாடகம், 21. நிருக்தம், 22. சப்த பிரம்மம், 23. வீணை, 24. வேணு (குழல்), 25. மிருதங்கம், 26. தாளம், 27. அடிதிர பரீட்சை (அடிதிரங்களைப் பரிசோதிப்பது), 28.கனக பரீட்சை (தங்கத்தைப் பரிசோதிப்பது), 29. ரத
    34 பரீட்சை (தேர்களைப் பரிசோதிப்பது), 30. கஜ பரீட்சை (யானைகளைப் பரிசோதிப்பது),
    31. அஸ்வ பரீட்சை (குதிரைகளைப் பரிசோதிப்பது), 32. ரத்ன பரீட்சை (ரத்தினக் கற்களைப் பரிசோதிப்பது), 33. பூமி பரீட்சை
    (பூமியைப் பரிசோதிப்பது), 34. யுத்த லட்சணம் (போர்முறைகள்), 35. மல்ல யுத்தம் (மல் யுத்தம்), 36. ஆகர்ஷ்ணம் (ஈர்ப்பு), 37. உச்சாடனம் (உச்சரித்தல்), 38. வித்வேஷணம், 39. மதன சாத்திரம் (மன்மதக் கலை),
    40. மோகனம், 41. வசீகரணம், 42. ரசவாதம், 43. காந்தர்வம் (இசை, நடனம் முதலியன), 44. பைபீலவாதம், 45. தாதுவாதம், 46. கௌஸ்துப வாதம், 47. காருடவாதம், 48. நஷ்ட வாதம், 49. முஷ்டி வாதம், 50. ஆகாயப் பிரவேசம், 51. ஆகாய நடை, 52. பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்),
    53. அதிர்ஸ்யம், 54. மஹேந்திர ஜாலம், 55. இந்திரஜாலம், 56. அக்னிஸ்தம்பம், 57. ஜலஸ்தம்பம், 58. வாயுஸ்தம்பம், 59. திருஷ்டி ஸ்தம்பம், 60. வாக் ஸ்தம்பம், 61. சுக்ல ஸ்தம்பம், 62. கர்ண ஸ்தம்பம்,
    63. கட்க ஸ்தம்பம், 64. அவஸ்தா பிரயோகம்
    இவற்றைத் தவிர சூதாட்டம், பாக சாத்திரம் (சமையல்), விஷம் நீக்குதல், திருட்டு, நாடி பரீட்சித்துப் பார்த்தல், ஆரூடம், ஜடையலங்காரம் போன்ற இன்னும் சிலவும் கலைகளாகக் கருதப்படுகின்றன

    ReplyDelete
  7. கலைகள் 64 [அவை பற்றிய விபரங்கள்]1} அச்சர விலக்கணம் (எழுத்தியல்பு) -2} லிகிதம் {எழுதும் யுத்தி3} கணிதம் {எண்நூல்}-4] வேதம் {முதல் நூல்}-5] இதிகாசம் {புரானம்}-6] வியாகரணம் {இலக்கணம்]-7] ஜோதிட சாஸ்திரம் [வான நூல்]8] தரும சாஸ்திரம் [அற நூல்]9] நீதி சாஸ்திரம் [நீதி நூல்]-10] யோக சாஸ்திரம் [யோக நூல்]11] மந்திர சாஸ்திரம் [மந்திர நூல்]12] சகுன சாஸ்திரம் [நிமித்த நூல்]13] சிற்ப சாஸ்திரம் [மனையடி நூல்]...

    ReplyDelete