கலிவெண்பா ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம் வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும் வெக்குவார் மன்னரிறை மேல்.
என்பது இடைக்காடர் எழுதிய ஜய வருஷத்திய பலன் வெண்பா. இதன் பலன் உலகத்தில் எல்லா இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழையும், கடலில் குறைந்த அளவு மழையும் பொழியும். நஞ்சை புஞ்சைகளில் தானியங்கள் நன்கு விளைந்து அறுவடை சிறக்கும். கோச்சார ரீதியாக ஜெகத் உலக ஜாதகத்தில் ஏழரை சனி நடப்பதால் உலகில் பல இடங்களில் பிரளயம் ஏற்படும். நாடுகளுக்குள் போர் அபாயம் ஏற்படும்.
ஜய வருடம் இப்படித்தான்! விளைச்சல் பெருகும்... வினைகள் நீங்கும்... சந்தோஷம் பொங்கும்! ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம் வியனுரவே பைங்கூழ் விளையும் நயமுடனே அக்கம் பெரிதாமளவில் சுகம் பெருகும் வெக்குவார் மன்னரிறை மேல்.
ReplyDeleteகலிவெண்பா
ReplyDeleteஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.
என்பது இடைக்காடர் எழுதிய ஜய வருஷத்திய பலன் வெண்பா. இதன் பலன் உலகத்தில் எல்லா இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழையும், கடலில் குறைந்த அளவு மழையும் பொழியும். நஞ்சை புஞ்சைகளில் தானியங்கள் நன்கு விளைந்து அறுவடை சிறக்கும். கோச்சார ரீதியாக ஜெகத் உலக ஜாதகத்தில் ஏழரை சனி நடப்பதால் உலகில் பல இடங்களில் பிரளயம் ஏற்படும். நாடுகளுக்குள் போர் அபாயம் ஏற்படும்.