சோதிட சாஸ்திரம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables


  1. பத்தில் குரு பதவிக்கு இடர்
    இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
    பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
    நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
    சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
    வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
    கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
    ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
    குரு பார்க்க கோடி நன்மை
    கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
    மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
    பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
    மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
    துலா கேது தொல்லை தீர்க்கும்
    சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
    சுவாதி சுக்ரன் ஓயா மழை
    மறைந்த புதன் நிறைந்த கல்வி
    சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
    சித்திரை அப்பன் தெருவிலே
    பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
    விதி போகும் வழியே மதி போகும்.
    அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
    குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
    சனி பார்த்த இடம் பாழ்
    சனி நீராடு
    விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
    ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
    பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
    எட்டில் சனி நீண்ட ஆயுள்
    சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
    அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
    குரு நின்ற இடம் பாழ்
    சனி பார்க்கும் இடம் பாழ்

    ReplyDelete
  2. ஒருவரின் வசதிகளையும்,படிப்பையும் பார்த்துவிட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.ஆனால் ஜாதகத்தை சரியான முறையில் பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள். 100 பவுன் தங்கம்,ஒரு கார் என வரதட்சணையும் கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்த முதலிரவில் அந்த கட்டிய கணவன் ஆண்மையற்றவன் என தெரிந்து பின்னர் அவஸ்தை படுகிறார்கள்

    லக்னம் இதன் மூலம் ஒருவர் ஆண்மை யுள்ளவரா என்பதை அறிய முடியும்

    3மிடம் மூலம் ஒருவரின் செயல் திறமை வீரியம் அறிய முடியும்

    4 மிடம் மூலம் ஒருவருடைய சுகம் பெரும் நிலையை அறிய முடியும்

    5மிடம் மூலம் ஒரு நபர் பெண்ணிடம் கொண்ருக்கும் மன ஈர்ப்பு சக்தியை அறிய முடியும்

    6மிடம் மூலம் அவருக்கு இருக்கும் செக்ஸ் நோய்களை அறிய முடியும்

    7மிடம் மூலம் அவர் எப்படி செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்

    8மிடம் மூலம் அவர் எப்படி முறையற்ற செக்ஸ் பண்ணுவார் அவர் உறுப்பின் அளவு அதன் திறமை முதலியன அறியலாம்

    9மிடம் மூலம் அவர் செக்ஸ் எப்படி அக்கறையாக செய்வார் என்பதை அறிய முடியும்

    11மிடம் 7மிடம் முதலியன மூலம் எத்தனை பேரிடம் செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்

    12 மிடம் மூலம் அவர் காணும் கட்டில் சுக அளவை அறிய முடியும்
    குருவின் நிலை கண்டால் ஒருவரின் விந்து நிலை அறிய முடியும்
    சுக்ரனின் நிலை கண்டால் அவரது காமவசபடுதலை அறிய முடியும்
    செவ்வாய் நிலை அறிந்தால் அவரது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தத்தின் அளவை அறிய முடியும்

    புதனின் நிலை அறிந்தால் அவர் எப்படி ந்னகு பெண்ணுடன் சரசவிளையாட்டை விளையாடுவார் என்பதை அறிய முடியும். அவரது நரம்பின் திறனும் அதன் உணர்ச்சி கடத்தும் திறனும் அறிய முடியும். இதன் மூலம் அவர் எவ்வளவு நேரம் செக்ஸ் செய்வார் என்பதையும் அறிய முடியும்
    சந்திரனின் நிலை அறிந்தால் அவரது மனம் எப்படி செக்ஸ் பற்றி நினைக்குறார் என்பதை அறிய முடியும்

    ராகு\கேது நிலை அறிந்தால் அவர் எப்படி மோசம் போகிறார் என்பதை அறிய முடியும்.

    சனி நிலை யறிந்தால அவர் எப்படி ஆண்டம இழக்கிறார் என்பதை அறிய முடியும்

    சூரியன் நிலை அறிந்தால் அவரது மூளை எப்படி செக்ஸ் பண்ணுவதில் வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்

    அந்தக் காலத்தில் பெரிய பாறாங்கல்லை சுமப்பது ,காளையை அடக்குவது ஆகியன பண்ணுபவர்களுக்கே
    பெண் தரப்பட்டது.இதினால் ஆணி்ன் முயற்சி, உடல் வலிமை, மன உறுதி, பெண்ணை அடைவதில்
    இருக்கும் ஈடுபாடு முதலியவற்றை அறிய முடிந்தது

    ReplyDelete
  3. கற்பு என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதுதான் . ஒருவர் மனதளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது உடலளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது இரண்டு முறையிலுமே கற்பிலந்து போகிறாரா என்பதை அவர்களின் ஜாதகத்தை பார்த்து அறியலாம்.

    ஒருவர் கற்பலிக்கபடுவாரா அல்லது மனமறிந்து கற்பிலந்து போவாரா அல்லது ஏமாற்றப்பட்டு கற்பிலந்து போவாரா அல்லது மிரட்டப்பட்டு கற்பிலந்து போவாரா என்பதையும் அவர்களின் ஜாதகத்தை கண்டு அறிந்து கொள்ளலாம். ஒருவரின் தோல் உணர்ச்சிகள்,நரம்பு உணர்ச்சிகள் பற்றிய விவரங்களை புதனின் நிலையை வைத்து அறியலாம். ஒருவரின் இரத்த சம்பந்தமான உணர்ச்சிகளை செவ்வாய் இருக்கும் நிலையை வைத்து அறியலாம். அதாவது அவர் உணர்ச்சி வசபடும் நிலையை இதன் மூலம் அறியலாம். மனதால் வசமாகி கெட்டுப்போகும் நிலையை சந்திரனின் இருப்பை வைத்து அறியலாம்.

    காமவசமாகி உடலால் கலந்து கற்பிலந்து போகும் நிலையை சுக்ரனின் இருப்பை வைத்து அறியலாம். காமவசமாகுதலின் மூளையும் ஒத்துழைக்கிறதா என்பதை சூரியனின் நிலை வைத்து கண்டறியலாம். இயற்கைக்கு மாறான சுயஇன்பம் கான்பவரா என்பதை சனியின் நிலை வைத்து அறியலாம். ஆபாச படம், ஆபாச வீடியோ பார்த்து கெடுபவரா அல்லது ஆவிகளுடன் அல்லது அமனுஸ்ய சக்திகளுடன் இன்பம் கான்பவரா என்பதை ராகு கேது இருக்கும் நிலை வைத்து அறியலாம். இயந்திரங்கள் அல்லது விலங்கினங்கள் மூலம் இன்பம் காண்பவரா என்பதை செவ்வாய் நிலை வைத்து அறியலாம். 10மிடத்தை வைத்து விபசாரம் செய்து வருமாணம் ஈட்டுபவரா என்பதையும் அறியலாம்

    குருவின் நிலையறிந்து அவர் கற்புள்ளவரா அல்லது மனமறிந்து கற்பிலந்தாலும் திருந்தி நல்வழியில் வாழ்பவரா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  4. நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்



    அசுவனி-தனவந்தன்,நீதிமான்,
    பரணி-கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
    கிருத்திகை-கல்விமான், அசடு,
    ரோகினி- புலமைமிக்கவன்,செல்வந்தன்
    மிருகசீரிஷம்-சத்தியவான், தனவான்,
    திருவாதிரை-ஐனவசியன், சுயநலவாதி,
    புனைபூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,
    பூசம்-பக்திமான், சுகவாசி,
    ஆயில்யம்-முன்கோபி, ஸ்திரீதுவேசி,
    மகம்-பலவான், ஸ்திரீதுவேசியன்,
    பூரம்-நீதிமான், ஆஸ்திகன்,
    உத்திரம்-யோகவான், சுகபோகி,
    அஸ்தம்-ஆஸ்திகன், அறிஞன்,


    சித்தரை-காரியவாதி, ஏழை,
    சுவாதி-பக்திமான், கலகக்காரன்,
    விசாகம்-கல்விமான், சாமர்த்தியன்,
    பூராடம்-செல்வந்தன், உபகார்,


    உத்திராடம்-திறமைசாலி, பலவான்,
    திருவோணம்-பொதுநலவாதி, தருமவான்,
    அவிட்டம்-கம்பீரமானவன், அவசரக்காரன்,
    சதயம்-நல்லவன், பிடிவாதக்காரன்,
    பூரட்டாதி-கலைஞன், கீர்த்தியுடையவன்,


    உத்திரட்டாதி,-செல்வந்தன், திறமைசாலி,
    ரேவதி-இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி

    ReplyDelete
  5. ஜென்ம சூரியன் இருக்கும் வீட்டிற்கு கோசார குரு வரும்போது வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்.

    சிம்ம/கன்னி லக்னக்காரர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட சனிக்கிழமைகளில் சிவன் கோயில் சென்று வழிபட வேண்டும்.

    பெண்கள் ஜாதகத்தில் லக்னம் அல்லது இரண்டில் ராகு இருந்தால், அந்த ஜாதகியின் கணவர் அடிக்கடி தாடியுடன் இருப்பார்.


    எப்போது வருமானம் வரும்?
    ஒருவருக்கு பத்தாமிடத்திலிருக்கும் கிரகத்தின் திசா, புத்தி நடைமுறையில் இருக்கும்போது வருமானம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. Hi mam, please explain "ஸ்திரீதுவேசி"

      Delete